காதலர் தினத்தில் தமது அன்புக்குரிய உறவுகளை தேடி தலைநகர் கொழும்பில் ஒன்று கூடிய உறவுகள் கண்ணீர் மல்க தீர்வை வேண்டிநின்றனர். காதலர் தினமான நேற்று அன்புக்குரியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வித்தியாசமான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். காணாமற்போனோரின் குடும்ப அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, ‘காணாமல் போன காதல்’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் … Continue reading காணாமல் போன காதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed